கலைஞரின் 5 வது. ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க. ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை அண்ணாசாலையில் அமைதி பேரணி நடத்துவது. இதில் அமைச்சர்கள், எம் பி. க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் டெல்லி சோனியா, ராகுல் மரியாதை செலுத்தினர். 

இந்தியாவில் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்பவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.  அவர் அவரது 5வத ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டுப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை போன் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து அமைதி பேரணி கூறப்பட்டது.  

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மூத்தவள் முதல்வரான மு. க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram