பொழுது போக்கு இடையூறு ஏற்படுத்து தமிழ்நாட்டின் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று இது அரசின் கொள்கை முடிவு என்றும் தமிழ்நாடு அரசு காட்டு உயிர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஜிம் கங்கா பூன்வாலா. மற்றும் நீதிபதிகள். ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அவர் வாதிடும்போது நரம்பி. நேரடியாகவும் ஆன்லைன் விளையாடும்போது ஒன்றல்ல இரண்டு. வெவ்வேறுரான ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சேர்த்து நல்லுறவு பயன்படுத்துகிறது. பயிற்சி பயன்படுகிறது.

இரண்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இரட்டையும் ஒப்பிடு விட முடியாது. ரம்மி விளையாட்டை நேரில் உடையாடும் தான். போதுதான் அதை திறமைகளை விளையாட்டாக கருத முடியும். 18 வயதுக்கு. குறைவானவர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்று சுய அறிவிப்பை அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஜீ. இது சம்பவத்தை இசுர. அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram