மணிப்பூர் சம்பவம் குறித்து 21 ம் தேதி. கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி திடீரென கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை, மணிப்பூர் சம்பவம் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்று முதல்வர் குறிப்பிடப்பட்டுள்ளார்.  

மணிப்பூர் கலவரம்  துவங்கிய உடனே அதை கண்டித்தும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் என்றும் அதிமுக சார்பில் 8-5-2023 நாளிட்ட அறிக்கை மூலம் திமுக அரசியல் முதல்வருடைய கவனத்திற்கு ஈர்த்திருக்கிறார். குறிப்பாக மணிப்பூர் பெண்களை எதிராக நடத்தும் சம்பவம் குறித்து நான் என் கடுமையான கண்டத்தை 21-7-2023 அன்று தெரிவித்திருக்கிறேன். 

அதிமுக சட்ட ஒழுங்கு பாதுகாப்புலும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்று காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தின் ஆட்சி நடத்தியது. எனவே வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram