செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அமலாக்கத்துறயில் கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மற்றும் இதே வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஆகிய அனைத்தும். உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ எஸ்.  பண்ணா மற்றும் எம் சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர். கபில் சிபில் வாதிடும் போது இந்த விவகாரத்தை, பொறுத்தமட்டில் அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் போன்ற செயல்பாட்டின்னர். செந்தில் பாலாஜி கைது என்பது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின்னரே தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram