ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்தரனின் எம். பி பதவியை பறித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த தீர்ப்பை 30 நாட்களுக்குள் நிறுத்தி வைத்து இருந்த இந்த காலக்கெடு இன்று தான் முடிவு முடிவடைய உள்ளது.  

இந்த நிலையில் ஓ பி ரவீந்திரனின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் அவரது பதவி. நிலைக்குமா அல்லது பறிக்கப்படும்மா என்று பரபரப்பு எழுந்துள்ளது.  

கடந்த 2000 பத்தாம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ் மகனை ஓபிஎஸ் ரவீந்திரன் 76,319 வாக்குகள் வித்தியாச. வெற்றி பெற்றார். தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனு தனது வருமானம் உள்ளிட்ட உண்மை விவரங்களைம் மறைத்ததாகவும் எனவே அவரது வேட்பு மனு ஏற்கப்படாது என ஏற்கப்படாது சட்டவிரோதம். 

வெற்றி செல்லாது என அறிவிக்க கோரியும், தேனி தொகுதி வாக்காளர் மிலானி நகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram