அண்ணாமலை எத்தனை காரணம்  கூறினாலும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை தம்பு செட்டி தெரு அறநிலையைதுறைக்கு சொந்தமான கட்டிடத்தில் மூத்த குமாராசாமி கோயில் சார்பில் அமைய இருக்கும் மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 2022 – 2023 ஆம் ஆண்டுகளின். பக்தர்கள் அதிகம் வருகை தரும் போதில் ஐந்து மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்துு சமய அறநிலையிலிருந்து சார்பில் மொத்தம் 15 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. தம்பு செட்டி தெருவில் உள்ள குமாராசாமி கோயிலுக்கு. சொந்தமான இடத்தை ஆய்வு தொலைத்து எண்பதாம் ஆண்டு முதல். தனி தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக 13 கடைகளுக்கு வாடகை விட்டிருந்தார்.

10,000 கோடி மதிப்புள்ள இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விரைவில் மருத்துவமனை அமைய உள்ளது. அண்ணாமலையில் நடைபயணம் இல்லை. இன்றும் எத்தனை காரணம்  கூறினாலும் புதுச்சேரி உட்பட நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram