பேனா நினைவு சின்னம். அமைப்பதற்கான பணிகள் எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ. வா வேலு கூறினார். 

இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டி. 

பேனா நினைவு சின்னம் தொடர்பாக மாநில அரசாங்கத்திற்கும். சம்பந்தப்பட்ட பல்வேறு துறையின் சார்பில் மறுப்பு சான்று பெறப்பட்டு மாநில அரசாங்கத்தின் குழு பரிந்துரை. ஒன்றிய அரசாங்கத்தின் கடை சார் மூணு குழு பரிந்துரைத்து அனுமதி பின் தான் உன் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசை பொறுத்தவரை பொறுத்தவரையில் ஒன்றிய அரசு. அனுமதி வழங்கியது. 

அரசை பொறுத்தவரையில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அனுமதித்துள்ளது.ஆனால். தனிநபர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பணி எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம். முதல்கட்ட பணிகளின் முடிந்த பின் முதல்வர் அனுமதி பெறப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram